அண்ணாமலை நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் : கனிமொழி எம்.பி. விமர்சனம்

பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saa

கனிமொழி எம்.பி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தஞ்சை மாவட்டத்தில் "எல்லாருக்கும் எல்லாம்" முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

Advertisment

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர்,பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

பிரதமர் மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட சமமில்லை என்ற அண்ணாமலையின், இப்படிப்பட்ட பேச்சுக்கு என்ன பதில் கூறுவது. அவர் கொஞ்சம் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mp Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: