New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/x3QSjMatX5zz5ESrAAuB.jpg)
தி.மு.க அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரம், அமைச்சர் முன்னிலையில் இப்படி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
தி.மு.க அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அமைச்சர் கோ.வி. செழியன் முன்னிலையில், தி.மு.க ராஜ்ய அபா எம்.பி கல்யாணசுந்தரம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரம், அமைச்சர் முன்னிலையில் இப்படி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.