Advertisment

கனமழை எச்சரிக்கை: தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு; துரைமுருகன் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 18 ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Duraimurugan announce DMK executive committee meeting December 18 postponed Tamil News

வருகிற 18 ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 18 ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Advertisment

 இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. 

தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment