New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/14/OIiLjdthiQ7npA6Ynzvg.jpg)
வருகிற 18 ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 18 ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வருகிற 18 ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.