10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ்.பாரதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு என குற்றச்சாட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு என குற்றச்சாட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 Live Updates: ஓட்டப்பிடாரம் தொகுதி வழக்கு தள்ளுபடி! தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா?

Election 2019 Live Updates: ஓட்டப்பிடாரம் தொகுதி வழக்கு தள்ளுபடி! தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா?

Economically backward upper castes 10% reservation : 2018ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரில் அதி தீவிரமாக விவாதங்கள் உருவாக்கியது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு அளிக்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு.  பெரும் கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisment

பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10% இடஒதுக்கீடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திமுக சார்பில், அக்கட்சியின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் படிக்க : அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்!

Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: