மணல் மாபியாக்களின் கைப்பாவையாக செயல்பட்டனரா ஆட்சியர்கள்? அமலாக்கத்துறை கிடுக்குப்பிடியில் டெல்டா ஆட்சியர்கள்

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

மணல்குவாரிமுறைகேடுவழக்கில்உச்சநீதிமன்றஉத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர்ஆகிய 5 மாவட்டஆட்சியர்களும்சென்னையில்அமலாக்கத்துறைஅலுவலகத்தில்ஆஜராகினர். அவர்களிடம் 10 மணிநேரத்துக்குமேலாகதீவிரவிசாரணைநடத்தப்பட்டது. அவர்கள்அளித்தபதில்கள்வீடியோவாகபதிவுசெய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில்உள்ளபல்வேறுமணல்குவாரிகளில்அரசுநிர்ணயம்செய்ததைவிடஅதிகஅளவில்மணல்அள்ளப்பட்டு, சட்டவிரோதமாகவிற்பனைசெய்யப்படுவதாகவும், மணல்குவாரிகளில்கிடைத்தவருமானம்மூலம்சட்டவிரோதபணப்பரிமாற்றங்கள்நடந்ததாகவும்குற்றச்சாட்டுஎழுந்தது.

இதையடுத்து, தமிழகத்தின்பல்வேறுபகுதிகளிலும்உள்ள 8 மணல்குவாரிகள்உட்பட 34 இடங்களில்அமலாக்கத்துறைஅதிகாரிகள்கடந்த 2023 செப்டம்பர் 12-ம்தேதிசோதனைநடத்தினர்.

குறிப்பாக, இதில்தரகர்களாகசெயல்பட்டுவந்ததொழிலதிபர்கள், நீர்வளத்துறைஅதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்வீடுகளில்சோதனைநடத்தப்பட்டது. இதில்கணக்கில்வராதபணம், அசையும்சொத்துகள், அசையாசொத்துகளைமுடக்கி, பல்வேறுமுக்கியஆவணங்களையும்அதிகாரிகள்கைப்பற்றினர்.

Advertisment
Advertisements

சுமார்ரூ.4,000 கோடிக்குசட்டவிரோதமாகமணல்அள்ளப்பட்டுவருவாய்ஈட்டப்பட்டுள்ளதாகஅமலாக்கத்துறைதரப்பில்தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர்ஆகிய 5 மாவட்டஆட்சியர்கள்மற்றும்சிலஅதிகாரிகள்நேரில்ஆஜராகுமாறுஅமலாக்கத்துறைசம்மன்அனுப்பியது. இதன்படி, தமிழகநீர்வளத்துறைமுதன்மைபொறியாளர்முத்தையாபல்வேறுஆவணங்களுடன்ஏற்கெனவேஆஜராகிவிளக்கம்அளித்தார்.

இந்தநிலையில், அமலாக்கத்துறைசம்மனைஎதிர்த்து 5 மாவட்டஆட்சியர்களும்சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர். இந்தவழக்கைவிசாரித்தஉயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின்சம்மனுக்குஇடைக்காலதடைவிதித்துஉத்தரவிட்டது.

இந்தஉத்தரவுக்குஎதிராகஉச்சநீதிமன்றத்தில்அமலாக்கத்துறைமேல்முறையீடுசெய்தது. மனுவைஉச்சநீதிமன்றம்விசாரித்து, உயர்நீதிமன்றஉத்தரவுக்குஇடைக்காலதடைவிதித்ததோடு, அமலாக்கத்துறைவிசாரணைக்கு 5 மாவட்டஆட்சியர்களும்ஏப்ரல் 25-ம்தேதி(நேற்று) ஆஜராகஉத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றஉத்தரவின்படி, எம்.பிரதீப்குமார் (திருச்சி), தீபக்ஜேக்கப் (தஞ்சாவூர்), எம்.தங்கவேலு (கரூர்), ஜெ.ஆனிமேரிஸ்வர்ணா (அரியலூர்), வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்)ஆகிய 5 மாவட்டஆட்சியர்களும்மணல்குவாரிதொடர்பானஆவணங்களுடன்சென்னைநுங்கம்பாக்கத்தில்உள்ளஅமலாக்கத்துறைஅலுவலகத்தில்நேற்றுகாலை 10.30 மணிக்குஆஜராகினர்.

இந்தவழக்கைவிசாரிக்கும்அதிகாரிஅருகில்உள்ளகிளைஅலுவலகத்தில்இருந்ததால், 5 பேரும்அங்குசென்றனர். அவர்களிடம்தனித்தனியாகவிசாரணைநடத்தப்பட்டது.

சட்டவிரோதமாகமணல்அள்ளப்பட்டவிவகாரத்தில்ஆட்சியர்என்றமுறையில்என்னநடவடிக்கைஎடுத்தீர்கள், டெண்டர்அடிப்படையில்தான்மணல்அள்ளப்பட்டதா, அவைமுறையாககண்காணிக்கப்பட்டதாஎன்பதுஉட்படபல்வேறுகேள்விகள்கேட்கப்பட்டன. அதற்குஆட்சியர்கள்அளித்தபதில், வீடியோவாகபதிவுசெய்யப்பட்டது. 10 மணிநேரத்துக்குமேல்நடந்தவிசாரணைஇரவுவரைநீடித்தது.

குவாரிகளில்சோதனையின்போதுகைப்பற்றியஆவணங்கள், ஆட்சியர்கள்கொண்டுவந்தஆவணங்கள்ஆகியவைசரிபார்க்கப்பட்டு, அதன்அடிப்படையில்தொடர்ந்துவிசாரணைநடத்தப்படும்என்றுஅமலாக்கத்துறைஅதிகாரிகள்தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும்நாட்டில்முதன்முறையாகஅமலாக்கத்துறைஆணையத்தில்மாவட்டஆட்சியர்கள்விசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டுஅழைக்கவைக்கப்பட்டசம்பவம்பல்வேறுகேள்விகளைஎழுப்பியுள்ளது. மணல்மாபியாக்களின்கைப்பாவையாகஅமைச்சர்கள்செயல்பட்டனதாஎன்றுபல்வேறுதரப்புஎனவும்கேள்விகளைஎழுப்பியுள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: