/indian-express-tamil/media/media_files/aG6uptsuIjJqZc1gkjrA.jpeg)
மணல்குவாரிமுறைகேடுவழக்கில்உச்சநீதிமன்றஉத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர்ஆகிய 5 மாவட்டஆட்சியர்களும்சென்னையில்அமலாக்கத்துறைஅலுவலகத்தில்ஆஜராகினர். அவர்களிடம் 10 மணிநேரத்துக்குமேலாகதீவிரவிசாரணைநடத்தப்பட்டது. அவர்கள்அளித்தபதில்கள்வீடியோவாகபதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்உள்ளபல்வேறுமணல்குவாரிகளில்அரசுநிர்ணயம்செய்ததைவிடஅதிகஅளவில்மணல்அள்ளப்பட்டு, சட்டவிரோதமாகவிற்பனைசெய்யப்படுவதாகவும், மணல்குவாரிகளில்கிடைத்தவருமானம்மூலம்சட்டவிரோதபணப்பரிமாற்றங்கள்நடந்ததாகவும்குற்றச்சாட்டுஎழுந்தது.
இதையடுத்து, தமிழகத்தின்பல்வேறுபகுதிகளிலும்உள்ள 8 மணல்குவாரிகள்உட்பட 34 இடங்களில்அமலாக்கத்துறைஅதிகாரிகள்கடந்த 2023 செப்டம்பர் 12-ம்தேதிசோதனைநடத்தினர்.
குறிப்பாக, இதில்தரகர்களாகசெயல்பட்டுவந்ததொழிலதிபர்கள், நீர்வளத்துறைஅதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்வீடுகளில்சோதனைநடத்தப்பட்டது. இதில்கணக்கில்வராதபணம், அசையும்சொத்துகள், அசையாசொத்துகளைமுடக்கி, பல்வேறுமுக்கியஆவணங்களையும்அதிகாரிகள்கைப்பற்றினர்.
சுமார்ரூ.4,000 கோடிக்குசட்டவிரோதமாகமணல்அள்ளப்பட்டுவருவாய்ஈட்டப்பட்டுள்ளதாகஅமலாக்கத்துறைதரப்பில்தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர்ஆகிய 5 மாவட்டஆட்சியர்கள்மற்றும்சிலஅதிகாரிகள்நேரில்ஆஜராகுமாறுஅமலாக்கத்துறைசம்மன்அனுப்பியது. இதன்படி, தமிழகநீர்வளத்துறைமுதன்மைபொறியாளர்முத்தையாபல்வேறுஆவணங்களுடன்ஏற்கெனவேஆஜராகிவிளக்கம்அளித்தார்.
இந்தநிலையில், அமலாக்கத்துறைசம்மனைஎதிர்த்து 5 மாவட்டஆட்சியர்களும்சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர். இந்தவழக்கைவிசாரித்தஉயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின்சம்மனுக்குஇடைக்காலதடைவிதித்துஉத்தரவிட்டது.
இந்தஉத்தரவுக்குஎதிராகஉச்சநீதிமன்றத்தில்அமலாக்கத்துறைமேல்முறையீடுசெய்தது. மனுவைஉச்சநீதிமன்றம்விசாரித்து, உயர்நீதிமன்றஉத்தரவுக்குஇடைக்காலதடைவிதித்ததோடு, அமலாக்கத்துறைவிசாரணைக்கு 5 மாவட்டஆட்சியர்களும்ஏப்ரல் 25-ம்தேதி(நேற்று) ஆஜராகஉத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றஉத்தரவின்படி, எம்.பிரதீப்குமார் (திருச்சி), தீபக்ஜேக்கப் (தஞ்சாவூர்), எம்.தங்கவேலு (கரூர்), ஜெ.ஆனிமேரிஸ்வர்ணா (அரியலூர்), வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்)ஆகிய 5 மாவட்டஆட்சியர்களும்மணல்குவாரிதொடர்பானஆவணங்களுடன்சென்னைநுங்கம்பாக்கத்தில்உள்ளஅமலாக்கத்துறைஅலுவலகத்தில்நேற்றுகாலை 10.30 மணிக்குஆஜராகினர்.
இந்தவழக்கைவிசாரிக்கும்அதிகாரிஅருகில்உள்ளகிளைஅலுவலகத்தில்இருந்ததால், 5 பேரும்அங்குசென்றனர். அவர்களிடம்தனித்தனியாகவிசாரணைநடத்தப்பட்டது.
சட்டவிரோதமாகமணல்அள்ளப்பட்டவிவகாரத்தில்ஆட்சியர்என்றமுறையில்என்னநடவடிக்கைஎடுத்தீர்கள், டெண்டர்அடிப்படையில்தான்மணல்அள்ளப்பட்டதா, அவைமுறையாககண்காணிக்கப்பட்டதாஎன்பதுஉட்படபல்வேறுகேள்விகள்கேட்கப்பட்டன. அதற்குஆட்சியர்கள்அளித்தபதில், வீடியோவாகபதிவுசெய்யப்பட்டது. 10 மணிநேரத்துக்குமேல்நடந்தவிசாரணைஇரவுவரைநீடித்தது.
குவாரிகளில்சோதனையின்போதுகைப்பற்றியஆவணங்கள், ஆட்சியர்கள்கொண்டுவந்தஆவணங்கள்ஆகியவைசரிபார்க்கப்பட்டு, அதன்அடிப்படையில்தொடர்ந்துவிசாரணைநடத்தப்படும்என்றுஅமலாக்கத்துறைஅதிகாரிகள்தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும்நாட்டில்முதன்முறையாகஅமலாக்கத்துறைஆணையத்தில்மாவட்டஆட்சியர்கள்விசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டுஅழைக்கவைக்கப்பட்டசம்பவம்பல்வேறுகேள்விகளைஎழுப்பியுள்ளது. மணல்மாபியாக்களின்கைப்பாவையாகஅமைச்சர்கள்செயல்பட்டனதாஎன்றுபல்வேறுதரப்புஎனவும்கேள்விகளைஎழுப்பியுள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us