"ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்": செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டிய ஈ.பி.எஸ்.,

"2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில்பாலாஜி" - எடப்பாடி பழனிசாமி

"2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில்பாலாஜி" - எடப்பாடி பழனிசாமி

author-image
WebDesk
New Update
eps, mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி அதிமுகவை குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளதாவது:

"செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர்.

Advertisment
Advertisements

முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி. 2 ஆண்டுகளில் ரூ.30,000 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Eps V Senthil Balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: