New Update
/indian-express-tamil/media/media_files/jWdKIvHJGRLtP8wXhz8q.jpg)
"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் தி.மு.க முதல்வருக்கு எனது கடும் கண்டனம்." என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.' என்று கூறி எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் தி.மு.க முதல்வருக்கு எனது கடும் கண்டனம்." என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.