அதிமுகபொதுச்செயலாளரும்சட்டமன்றஎதிர்க்கட்சித்தலைவருமானஎடப்பாடிபழனிச்சாமிகோவைவிமானநிலையத்தில்இன்றுசெய்தியாளர்களைசந்தித்தார்.
சென்னைஉட்படவடமாவட்டங்களிலும்திருநெல்வேலி, தூத்துக்குடிஉள்ளிட்டதென்மாவட்டங்களிலும்அதிகனமழைபெய்தபோதுமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைஎடுக்கமாநிலஅரசுதவறியதாககுற்றம்சாட்டினார்.
மேலும், சிறுகுறுமற்றும்நடுத்தரதொழில்நிறுவனங்களுக்கானமின்சாரவிலைஉயர்வைகுறைக்கமாநிலஅரசுநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனவும்அவர்கேட்டுக்கொண்டார்.செய்தியாளர்சந்திப்பில்எடப்பாடி.கே.பழனிச்சாமிபேசியதாவது,'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுஆகியபகுதிகளில்அதிகனமழைபெய்யும்எனஇந்தியவானிலைஆராய்ச்சிமையம்ஒருவாரத்திற்குமுன்புதகவல்அளித்தும்உரியமுன்னெச்சரிக்கைநடவடிக்கைஎடுக்காததால்பொதுமக்கள்பெரிதும்பாதிக்கப்பட்டனர்.
அதிகனமழையால்ஏற்பட்டகடும்சேதங்களினால்மக்களின்இயல்புவாழ்க்கைபெரிதும்பாதிக்கப்பட்டது. உரியமுன்னெச்சரிக்கைநடவடிக்கைஎடுத்திருந்தால்இதனைதவிர்த்துஇருக்கலாம்.அதிமுகஆட்சியின்போதுபருவமழைபெய்வதற்குமுன்பேஅரசுஅதிகாரிகளோடுஆலோசனைக்கூட்டம்நடத்தப்பட்டு, குறிப்பாகசென்னைமாநகராட்சியில்ஒவ்வொருமண்டலத்திற்கும்தனித்தனியாகஐஏஎஸ்அதிகாரிகள்நியமிக்கப்பட்டு, அடைப்புகளைசீர்செய்வதும், நீர்நிலைகளைதூர்வாரும்பணிகளையும்மேற்கொண்டும், தாழ்வானபகுதிகளுக்குமோட்டார்கள்முன்னெச்சரிக்கையாககொண்டுவரப்பட்டுசிறப்பானநடவடிக்கைஎடுக்கப்பட்டது.
அதிமுகஆட்சியின்போதுவெள்ளபாதிப்புகள்ஏற்படும்போதுஅம்மாஉணவகங்கள்மூலம்பாதிக்கப்பட்டமக்களுக்குஉணவு, தண்ணீர்மற்றும்தேவையானபொருட்கள்வழங்கப்பட்டன.கனமழைமற்றும்புயல்குறித்தவானிலைஆராய்ச்சிமையத்தின்தகவல்களைஊடகத்தின்மூலம்பொதுமக்களிடம்எச்சரித்து, அவர்களுக்குதேவையானஉணவு, மருந்துகள், பால்பவுடர்ஆகியவற்றைசேகரித்துக்கொள்ளஎச்சரித்தோம். இதுபோன்றமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்எதையும்திமுகஅரசுமேற்கொள்ளாததால்மக்கள்பெரிதும்பாதிக்கப்பட்டனர்.
தென்மாவட்டங்களிலும்அதிகனமழைபெய்யும்எனமுன்னெச்சரிக்கையாகதகவல்தெரிவித்தபோதும், உரியமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமாநிலஅரசுஎடுக்கவில்லை. இதனால்திருநெல்வேலி, தூத்துக்குடிஆகியநான்குமாவட்டங்கள்பெரிதும்பாதிக்கப்பட்டன.
குறிப்பாகதாமிரபரணிஆற்றில்வெள்ளப்பெருக்குஏற்படும்எனமுன்கூட்டியேதகவல்அளிக்காததால்ஆற்றங்கரையோரம்வசிக்கும்ஏராளமானமக்கள்நீரில்அடித்துச்செல்லப்பட்டு, உடமைகள்பாதிக்கப்பட்டுள்ளதாகதகவல்கள்கிடைத்துள்ளது.ஏரல், காயப்பட்டணம்ஆகியபகுதிகள்கடும்சேதத்தைசந்தித்துள்ளது. உரியமுன்னெச்சரிக்கைநடவடிக்கைஎடுத்திருந்தால்அங்குள்ளஉப்பளங்கள்மற்றும்உற்பத்திநிறுவனங்களின்தயாரிப்புகள்மழையால்பாதிக்கப்படாமல்இருந்திருக்கும்.
மழைபாதிக்கப்பட்டதென்மாவட்டங்களில்நான்சென்றுபார்க்கும்வரைஎந்தஆட்சியாளர்களும், அரசுஅதிகாரிகளும்அங்குவரவில்லைஎனபொதுமக்கள்தெரிவித்தனர்.வக்கீல்ஓடைதூர்வாரும்பணிகளுக்காகஸ்மார்ட்சிட்டிதிட்டத்தின்கீழ்அதிமுகஅரசுஉரியநிதியைஒதுக்கிபணிகளைமேற்கொண்டது. அதற்குப்பிறகுவந்ததிமுகஅரசுநிதியைமுறையாகபயன்படுத்தாமல், பணிகளைதுரிதப்படுத்தாமல்இருந்ததால்கனமழையின்போதுவெள்ளநீர்குடியிருப்புகளுக்குள்புகுந்துசேதத்தைஏற்படுத்தியது.
கஜாபுயல், வர்தாபுயல், தானேபுயல்எனஅதிமுகஆட்சியில்பல்வேறுபேரிடர்கள்வந்தபோதும்அதனைஅதிமுகஅரசுமிகச்சிறப்பாககையாண்டுமக்களைபாதுகாத்தது. இந்தபுயல்களில்ஏற்பட்டகடுமையானசேதங்களைஉடனடியாகபோர்க்காலஅடிப்படையில்நடவடிக்கைஎடுத்து, மெல்லமெல்லஇயல்புநிலைதிரும்பியது.
இந்தபுயல்களின்போதுகடுமையானகாற்றுவீசியதுஇதனால்மின்கம்பங்கள்சேதமடைந்தன. ட்ரான்ஸ்ஃபார்மர்கள்சேதம்அடைந்தன. அதைசிறப்பாககையாண்டுசரிசெய்தோம். ஆனால்இந்தமிக்ஜாம்புயலின்போதுஅதிகமானகாற்றுஇல்லை. இருந்தும்எந்தசீரமைப்புபணிகளும்உரியநேரத்தில்மேற்கொள்ளப்படவில்லை.
புயல்நிவாரணநிதிக்காகமத்தியஅரசைஅரசிடம்கேட்பதுமட்டுமல்லாமல்மாநிலஅரசின்நிதியைபயன்படுத்திஉடனடியாகமக்களைமீட்டெடுக்கதிமுகஅரசுதவறியது.திமுகமத்தியஅரசைகுறைகூறுவதும், மத்தியஅரசுமாநிலஅரசைகுறைகூறுவதையும்தாண்டிமக்களுக்கானபணிகளைமேற்கொள்ளவேண்டும்.
மக்கள்பாதிக்கப்படும்போதுஉரியநிவாரணநிதியைமத்தியஅரசுமாநிலஅரசுக்குவழங்கவேண்டும்.எண்ணூர்முகதுவாரத்தில்கச்சாஎண்ணெய்கசிவுஏற்பட்டுகடலில்கலந்துபெரும்பாதிப்புஏற்பட்டது. இதனால்அங்குள்ளமீனவர்கள்கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். உரியமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்எடுக்கப்பட்டிருந்தால்இந்தசேதம்ஏற்பட்டிருக்காது.
கொரோனாபாதிப்பிற்குபிறகுசிறு, குறு, நடுத்தரதொழில்மெல்லசீரடைந்துவந்தநிலையில், திமுகஅரசுஅதிகமின்கட்டணஉயர்வைஅமல்படுத்திஅந்நிறுவனங்களைமேலும்பாதிப்படையச்செய்துள்ளது. இதுகுறித்துபலமுறைசட்டமன்றத்தில்நான்பேசியபோதும்உரியநடவடிக்கைஎடுக்கப்படவில்லை. இன்றுதமிழகம்முழுவதும்சிறு, குறு, நடுத்தரதொழில்துறையினர்இதனைகண்டித்துமனிதசங்கிலிபோராட்டம்நடத்துகின்றனர். இவர்களதுகோரிக்கையைகருத்தில்கொண்டு, மாநிலஅரசுமின்சாரகட்டணஉயர்வைரத்துசெய்து, அவர்களுக்கானமின்கட்டணத்தைகுறைக்கவேண்டும்' எனகேட்டுக்கொண்டார்.
மேலும், அதிமுகவின்நடவடிக்கைகள்குறித்துதிமுகவின்ஆர்எஸ்பாரதிசொல்லும்கருத்துக்களைஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்அதிமுகவில்எந்தபொறுப்பிலும்இல்லை. மக்களுக்குதேவையானவிஷயங்கள்குறித்துஉரியவகையில்நாங்கள்சுட்டிக்காட்டிவருகிறோம். அதிமுகவிற்கும்பாஜகவிற்கும்கூட்டணிஇல்லைஎன்பதைதெளிவுபடுத்திவிட்டோம்.
எமர்ஜென்சிகாலத்தில்கைதுசெய்தகாங்கிரஸ்உடன்தான்தற்போதுதிமுககூட்டணியில்உள்ளது. முன்புபாஜகவோடும்திமுககூட்டணியில்இருந்துள்ளது.வேங்கைவயல்சம்பவம்நடைபெற்றுஒருஆண்டுநிறைவடைந்தபோதும்திமுகஅரசுசெயல்இழந்தநிலையில்பொம்மைமுதல்வராகஎந்தநடவடிக்கையும்எடுக்காமல்ஆட்சிநடைபெற்றுவருகிறது.
எங்கள்மீதுஓபிஎஸ்வைக்கும்அனைத்துபுகார்களும்ஆதாரமற்றதாகஉள்ளது. ஓபிஎஸ்விரைவில்சிறைக்குசெல்வதுஉறுதி. அவர்மீதுபலவழக்குகள்விரைவில்விசாரணைக்குவந்துஅந்தவழக்கில்தண்டனைகிடைக்கும். அவர்குடும்பத்தில்அதிகமாகசொத்துசேர்த்துள்ளார்.என்மீதுசுமத்தப்பட்டஊழல்குற்றச்சாட்டுவழக்கினைவாபஸ்பெறாமல்உச்சநீதிமன்றம்வரைஎடுத்துச்சென்றுநிரபராதிஎனநான்நிரூபித்துள்ளேன்.ஜெயலலிதாவிற்குஓபிஎஸ் 2 கோடிகடன்கொடுத்ததாககூறுவதுமிகமோசமானவார்த்தை. அதிமுகவில்இடையில்வந்துசேர்ந்தவர்அவர்நாங்கள் 1985 ஆம்ஆண்டுமுதல்கட்சியில்விசுவாசமாகபயணித்துவருகிறோம்' எனதெரிவித்தார்.
செய்முறை: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“