New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Edappadi-K-Palaniswami.jpg)
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு, 5 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும் செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு, 5 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.