New Update
கோவை: தென்னை மரங்களை வேரோடு சாய்த்த யானைகள்; கிராம மக்கள் அச்சம்
கோவையில் தென்னந்தோப்புக்குள் புகுந்த 7 காட்டு யானைகள் மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி சென்றுள்ளது. யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Advertisment