/indian-express-tamil/media/media_files/Nz9sfw3O6R6soNJ0mKS5.jpeg)
கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது.
மூன்று மாதங்களாக தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் நடமாடி வந்த மக்னா வால்பாறை விட்டு இடம்பெயர்ந்த மக்னா பொள்ளாச்சி வனச்சரகம் வில்லோனி நாகமலை பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியின் போது மக்னா யானை உயிரிழந்தது தெரியவந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.