New Update
/indian-express-tamil/media/media_files/MMClgeOlU14eWs7RH1No.jpg)
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.