/indian-express-tamil/media/media_files/G3cxB2qN3nvSE2cweB2x.jpg)
தமிழக மின்வாரியம்: நிலக்கரி கையாள்வதில் ரூ.900 கோடி ரூபாய் ஊழல் செய்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
செட்டிநாடு குழுமத்தின் குழும நிறுவனமான சவுத் இந்தியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெடின் ரூ.298.21 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கியுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி கையாள்வதில் 900 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதில் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதால், அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கி உள்ளது.
செட்டிநாடு குழுமத்தின் குழும நிறுவனமான சவுத் இந்தியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெடின் ரூ.298.21 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கியுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி கையாள்வதில் 900 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதில் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதால், அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/G3cxB2qN3nvSE2cweB2x.jpg)