கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் - இ.பி.எஸ்

கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.

author-image
WebDesk
New Update
EPS

அதிமுக ஆலோசனை கூட்டம்

கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Advertisment

இன்று 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என அவர் கூறியுள்ளார்.

நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது; கூட்டணி குறித்து யார் கேட்டாலும் கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Admk Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: