Advertisment

'நான் டி.ஜி.பி ஆக ஆகாமல் இருந்திருந்தால்...': சைலேந்திரபாபு உருக்கமான பேச்சு

நான் டி.ஜி.பி ஆக ஆகாமல் இருந்திருந்தால் சிறந்த ஆட்டோ ஓட்டுநராக ஆகிருப்பேன் என முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறினார்.

author-image
WebDesk
New Update
டிஜிபி சைலேந்திர பாபு புத்தாண்டு வாழ்த்து வீடியோ; இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பில்,

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்பட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்தில் 

முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு உரையாற்றினார். 

மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடி அவர்களை ஊக்குவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் டி.ஜி.பி ஆக ஆகாமல் இருந்திருந்தால் எங்கள் ஊரில் சிறந்த ஆட்டோ ஓட்டுநராக ஆகிருப்பேன்” என உருக்கமாகப் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sylendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment