Advertisment

40 ஆண்டு கோரிக்கை; உளுந்தூர்பேட்டை நகரில் நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்: அனைத்து கட்சிகளும் உற்சாக வரவேற்பு

சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

author-image
WebDesk
New Update
Ulun train.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் அந்த கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது. இதனை அனைத்து கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றதை, அனைத்து கட்சிகள் தலைவர்களும், பொதுமக்களும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment