New Update
/indian-express-tamil/media/media_files/CDFFR25BVWIKT2hEm088.jpg)
மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலியாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலியாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.