உதயநிதியின் கீழ் இயங்கும் உண்மை கண்டறியும் அரசு குழு: தமிழகம் முழுவதும் 80 பேரை தேர்வு செய்ய முடிவு

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்பட உள்ளது.

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
news

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்பட உள்ளது.

Advertisment

சமூகஊடகங்கள்உட்படஅனைத்துஊடகதளங்களிலும்வெளியாகும்தமிழகஅரசுதொடர்பானசெய்திகளின்உண்மைத்தன்மையைசரிபார்ப்பதற்குஉண்மைசரிபார்க்கும்பிரிவுஒன்றைஉருவாக்கதமிழகஅரசுஉத்தரவுபிறப்பித்துள்ளது.

தமிழ்வளர்ச்சிமற்றும்செய்தித்துறைஅக்டோபர் 6-ம்தேதிவெளியிட்டுள்ளஅரசாணையில், உண்மைச்சரிபார்ப்புப்பிரிவின்கீழ்மத்தியபணிக்குழுசெயல்படும்என்றும், இந்ததிட்டம்இயக்குநரால்வழிநடத்தப்படும்என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தஉண்மைச்சரிபார்ப்புப்பிரிவின்பணிஇயக்குநராகஐயன்கார்த்திகேயன்நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த பிரிவின் கீழ் செயல்பட தமிழகத்திலிருந்து 80 பேரை நியமிக்க உள்ளனர். மேலும் இந்த பிரிவு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை தங்கள் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உண்மைச்சரிபார்ப்புப்பிரிவின்பணிஇயக்குநராகநியமிக்கப்பட்டுள்ள ஐயன்கார்த்திகேயனுக்கு மாதம் ரூ. 3 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகஅரசுஉருவாக்கியுள்ளஇந்தஉண்மைசரிபார்ப்புபிரிவு, சமூகஊடகங்கள்மட்டுமில்லாமல், அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறைநிறுவனங்கள்போன்றவற்றின்தகவல்தொடர்பானபுகார்களைமத்தியபணிக்குழுஎடுத்துக்கொள்ளும். மாநிலஅரசுதொடர்பானஎந்தத்தகவலையும்உண்மைத்தன்மையைசரிபார்ப்பதற்குஅவர்கள்தானாகமுன்வந்துஊடகவிஷயங்களைஎடுக்கலாம். அவைஉண்மைசரிபார்ப்புப்பிரிவின்வரம்பிற்குள்வருமாஎன்பதைப்பார்க்க, இந்ததகவல்களைப்பிரித்துஅதன்நம்பகத்தன்மையைச்சரிபார்க்கபல்வேறுஉண்மைச்சரிபார்ப்புக்கருவிகளைப்பயன்படுத்தும்என்றுஅரசாணையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ’அரசு இதுபோன்ற பிரிவை உருவாக்குவது, அரசை எதிர்க்கும் நபர்களை அச்சமூட்டும் செயல்’ என்று அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: