New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-2025-09-09-15-56-05.jpg)
தஞ்சை பூக்காரத்தெரு அருகே உள்ள 20 கண் பாலத்தில் ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளோடு தற்கொலை செய்துள்ளார். மூன்று பேரின் உடலை கைப்பற்றி உள்ளனர். கைக்குழந்தையின் உடலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர். இவர்களைப் பற்றிய விவரம் இதுவரை போலீசாரால் கண்டறிய முடியாததால் தஞ்சை தாலுகா காவல் நிலைய போலீசார் திணறி வருகின்றனர்.
Advertisment
தஞ்சையில் 20 கண் பாலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.