Advertisment

கோவை: சிகிச்சை பெற்று வந்த பெண் யானை மீண்டும் வனப்பகுதியில் விடுவிப்பு

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை முடிந்து மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Fe ele.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர்.  

Advertisment

இந்நிலையில் உடல் நலம் தேறிய காட்டு யானையை வனத்துறை வனப் பகுதிக்குள் விடுவிக்கும் பணிகளை துவங்கினர்.  

Fe ele1.jpeg

கிரேன் ரோப்புகள் கழற்றி பெண் காட்டு யானை வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. விடுவித்த பெண் யானை காட்டுக்குள் சென்றதாக வனத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர். 

Fe ele11.jpeg

இதனைத் தொடர்ந்து  பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment