New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/KKSSR.jpg)
சென்னை வெள்ளப் பகுதிகளில் நாளை ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை (டிச.6) ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை வெள்ளப் பகுதிகளில் நாளை ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.