/indian-express-tamil/media/media_files/2024/12/31/9yI3NvBf9HAwGxucKvJ5.jpg)
திருச்சி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை பகுதியில் குண்டூர் நாடு, குண்டலி நாடு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் உள்ள குண்டூர் நாடு, குண்டலி நாடு பகுதிகள், கொப்பம்பட்டி பகுதியில் உள்ள சூக்கலாம்பட்டி, கல்லாத்து கோம்பை, புளியஞ்சோலை நாக நல்லூர் பகுதியை ஒட்டி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை பகுதியில் குண்டூர் நாடு, குண்டலி நாடு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.