கள்ளக்குறிச்சியில் உள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 9 இடங்களில் போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் பண்ருட்டி முன்னாள் நகரசபை தலைவர் வீட்டில் லட்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“