/indian-express-tamil/media/media_files/gaLBMpoi5jMjOVQeGd6W.jpg)
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் தங்கணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்கு வருகை தந்தனர்.
கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம், ஒடுக்கி விடலாம் என நினைக்கிறது எப்போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் தங்கணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்கு வருகை தந்தனர்.