New Update
/indian-express-tamil/media/media_files/rI6LTIZyCiYy6m3FKaym.png)
திமுகவுக்கு இது ஜெயில் காலம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
00:00
/ 00:00
பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு செல்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
திமுகவுக்கு இது ஜெயில் காலம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.