வருகின்ற நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 4 புறநகர் மின்சார ரயில்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் 4 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
4 புறநகர் ரயில்சேவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இரவு 11.40 மணியளவில் சென்னை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil