New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/20/ZpSTfVJ0Qhi2A7xkIzIJ.jpg)
உணவகத்தில் சப்ளையரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் சௌந்தர்யா உணவகத்தில் சப்ளையராக பணியாற்றும் கணபதி மீது, மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் சப்ளையரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.