நன்றாக உழைத்தால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி : புஸ்ஸி ஆனந்த்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நன்றாக உழைப்பாவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நன்றாக உழைப்பாவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நன்றாக உழைப்பாவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருப்பூர் முதன்மைப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், திருப்பூர் மாவட்ட எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்க வேண்டும். போஸ்டர் ஒட்டியும், கொடி பிடித்தும் கட்சிக்காக உழைப்பவர்கள், கைவிட மாட்டார்கள் என கூறிய அவர், திருப்பூருக்கு விரைவில் விஜய் வருவார் என்றூ கூறினார்.

இதுபோல கரூரில் பேசிய அவர் “ 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற வேண்டும். அதற்காக நாம் நன்றாக உழைக்க வேண்டும் “ என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: