New Update
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வெளியேறிய நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment