அரசு பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை : பதறவைக்கும் வீடியோ

காடம்பாறை அடுத்த அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முற்பட்ட போது சாமர்த்தியமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர்.

காடம்பாறை அடுத்த அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முற்பட்ட போது சாமர்த்தியமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

காடம்பாறைஅடுத்தஅப்பர்ஆழியார்பகுதியில்மிரட்டியஒற்றைகாட்டுயானைஅரசுபேருந்தைதாக்கமுற்பட்டபோதுசாமர்த்தியமாகபேருந்துஇயக்கியஓட்டுனர்.

Advertisment

கோவைமாவட்டம்வால்பாறையைஅடுத்தகாடம்பாறைமற்றும்அப்பர்ஆழியார்பகுதியில்காட்டுயானைஒன்றுஅரசுபேருந்தைதாக்கம்முற்பட்டதுஅப்போதுசாமர்த்தியமாகபேருந்தைஓட்டியஓட்டுநர்ருக்குபொதுமக்கள்பாராட்டு

பொள்ளாச்சியில்இருந்துஅட்டகட்டிகாடம்பாறைமற்றும்வெள்ளிமுடிபகுதியில்சுமார்நூற்றுக்கும்மேற்பட்டமலைவாழ்மக்கள்வாழ்ந்துவருகின்றனர்இப்பகுதிக்குபொள்ளாச்சியில்இருந்துஅரசுபேருந்துஅட்டகட்டிவழியாககாடம்பாறைநோக்கிசெல்வதுவழக்கம்நேற்றுஇரவுஅப்பகுதியில்பேருந்துசென்றபோதுமரப்பாலம்அருகில்இருந்துஒருகாட்டுயானைஅரசுபேருந்தைதுரத்தியதுஇதனைக்கண்டபேருந்துஓட்டுநர்ஹாரன்அடித்ததால்ஆக்ரோசத்துடன்கோபம்கொண்டகாட்டுயானைபேருந்தைதாக்கமுற்பட்டுபயணிகள்அதிர்ச்சிஅடைந்தனர். இருப்பினும்சாமர்த்தியமாகஹாரனைஇடைவிடாதுஅடித்துயானையைதுரத்தியதால்அப்பகுதியில்உள்ளஅடர்ந்தகாட்டுப்பகுதிக்குயானைசென்றது.

அதன்பின்னர்பயணிகள்நிம்மதிபெருமூச்சுவிட்டுபேருந்துஅந்தவழித்தடத்தில்இயங்கிஉள்ளது. மேலும்கடந்தமூன்றுமாதத்திற்குமுன்பாகஇந்தஒற்றைக்காட்டுயானைஅப்பகுதியில்மின்ஊழியர்காரைசேதப்படுத்தியதுகுறிப்பிடத்தக்கதுஎனவேவனத்துறையினர்அப்பகுதியில்தீவிரகண்காணிப்பில்ஈடுபட்டுஅடர்ந்தவனப்பகுதிக்குள்விரட்டவேண்டும்எனவாகனஓட்டிகள்மற்றும்பயணிகள்கோரிக்கைவைக்கின்றனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: