Advertisment

முன்னாள் ராணுவ வீரர்கள் நிதி நிர்வாகம்: ஆளுனருடன் தலைமை செயலர் ஆலோசனை

தொகுப்பு நிதி மாநில மேலாண்மை கூட்டம் கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் திங்கள்கிழமை (நவ.6) நடந்தது.

author-image
WebDesk
New Update
 R N Ravi discuss management of ex-servicemen fund

ஆளுனர் ஆர்.என். ரவி உடன் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி ஒன்றிணைந்த நிதியின் முன்னாள் படைவீரர் மாநில நிர்வாகக் குழுவின் கூட்டத்திற்கு இன்று (திங்கள்கிழமை) தலைமை தாங்கினார்.

இதில், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் படிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் கல்வி உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராஜ்பவன் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment