New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/RN-Ravi.jpg)
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் என்று கூறினார்.
“தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் என்று கூறினார்.