"மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே"- ஆளுநரின் செயலுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
"விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகம் இது" - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவு, மக்களை திசைதிருப்ப போட்ட நாடகமே என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார்.
Advertisment
இதைப்பற்றி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
"விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகம் இது", என்று விமர்சித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil