New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Tuticorin.png)
தூத்துக்குடி அண்ணா சிலை அருகேயுள்ள தடுப்பு கம்பிகளில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கீரை வியாபாரி ஜெய் கணேஷின் குழந்தைகள்.
தூத்துக்குடி அண்ணா சிலை அருகே மின்சாரம் தாக்கி பலியான கணவரின் மரணத்துக்கு பெண் ஒருவர் நீதி கேட்டு போராடி வருகிறார்.
தூத்துக்குடி அண்ணா சிலை அருகேயுள்ள தடுப்பு கம்பிகளில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கீரை வியாபாரி ஜெய் கணேஷின் குழந்தைகள்.