Advertisment

ஹன்ஸ் ராஜ் வா்மா, சி.உமா சங்கா்: தமிழகத்தில் 2 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இருந்த ஹன்ஸ் ராஜ் வா்மா ஓய்வு பெற்றார். இதேபோல், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் சி.உமாசங்கர் பணி ஓய்வு பெற்றார்.

author-image
WebDesk
New Update
Hans Raj Verma and C Uma shankar 2 IAS officers retired in Tamil Nadu Tamil News

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இருந்த ஹன்ஸ் ராஜ் வா்மா ஓய்வு பெற்றார். இதேபோல், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் சி.உமாசங்கர் பணி ஓய்வு பெற்றார். 

Advertisment

ஹன்ஸ் ராஜ் வா்மா, 1986-ஆம் ஆண்டும், சி.உமா சங்கா், 1990-ஆம் ஆண்டும் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பணியில் சோ்ந்தனா். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இருவரும் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றனா். அவா்களுக்குப் பதிலாக, பொறுப்பு அல்லது முழுநேர அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tn Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment