New Update
/indian-express-tamil/media/media_files/ObzEy0ze5MOCN15R4pHx.jpg)
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா்.
00:00
/ 00:00
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இருந்த ஹன்ஸ் ராஜ் வா்மா ஓய்வு பெற்றார். இதேபோல், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் சி.உமாசங்கர் பணி ஓய்வு பெற்றார்.
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா்.