கனமழை : நீலகிரி: 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
School leave

கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை  பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்திருக்கிறது. 
அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி  காற்று வீசி  வருகிறது. இன்னும் பலத்த சூறாவளி காற்று வீசியது, குறிப்பாக குன்னூர் , ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத  காற்று வீசுகிறது. 
பந்தலூர், மேங்கோரோஞ்ச், உப்பட்டி, பொன்னானி, நொலாக்கொட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு, பாட்டவயல், கரியசோலை, சேரம்படி, எருமாடு உள்பட தாலுக்கா பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. 
இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவடட் அட்சியர் உத்தவிட்டுள்ளார்.  

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: