New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/18/HGh29ZoVlRnpAQfDTyhW.jpg)
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (29.05.2025) மற்றும் நாளை (30.05.2025) அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வியாழக்கிழமை (29.05.2025) மூடிவைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (29.05.2025) மற்றும் நாளை (30.05.2025) அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.