New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/y3Pyo2q8vEk3IpmhZccg.jpg)
6 மாத சம்பள பாக்கி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக தற்காலிக பணியாற்றிய பெண், 6 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து மன்றாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
6 மாத சம்பள பாக்கி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்