New Update
/indian-express-tamil/media/media_files/FCbfwkDgiOJzkiC55cpx.jpg)
பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.
00:00
/ 00:00
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.
பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.