தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் பூமிக்கு அடியில் தங்கம்: ஆய்வு செய்ய இந்திய புவியியல் துறை முடிவு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய புவியியல் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Erth

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன: அதன்படி, திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தங்கம் மற்றும் லித்தியம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: