நாடாளுமன்ற தேர்தல் : தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த ராகுல்காந்தி தொண்டர்களுக்னு இனிப்பு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த ராகுல்காந்தி தொண்டர்களுக்னு இனிப்பு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi declares over Rs 20 crore in assets Tamil News

ராகுல்காந்தி

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவைசெட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி, ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்து இனிப்புகளும் கலந்து ஒரு கிலோ வாங்கினார்.பின்னர் ராகுல் காந்தி ஊழியர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

வேட்பாளர்களை ஆதரித்து பேசும் முன் ராகுல் காந்தி இனிப்புகளை வாங்கி பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: