"தமிழகத்திற்கு தண்ணீர் தேவை": மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்த துரைமுருகன்

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cauvery issue

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது' என நேரில் வலியுறுத்த இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "3ம் தேதி வரை, 12.213 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். 2.993 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

Advertisment
Advertisements

காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும். எனவே எனவே உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம்தான் அதுகுறித்து கேட்க வேண்டும்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: