காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை

பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை

பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை

author-image
WebDesk
New Update
Jactto Geo Protest
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜாக்டோ ஜியோ அமைப்பு  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். 

Advertisment

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று(பிப்.13) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: