/indian-express-tamil/media/media_files/hgTm0joekHEJVzdgRxsX.jpeg)
ஜம்மு & காஷ்மீர்மற்றும்லடாக்யூனியன்பிரதேசங்களின்உதயநாள்விழாதுணைநிலைஆளுநர்மாளிகையில்இன்றுகொண்டாடப்பட்டது. துணைநிலைஆளுநர்டாக்டர்தமிழிசைசௌந்தரராஜன்சிறப்புவிருந்தினராகவிழாவில்கலந்துகொண்டார்.
நாம்மொழியால்,இடத்தால், கலாச்சாரத்தால்வேறுபட்டுஇருந்தாலும்இதுபோன்றநிகழ்ச்சிகள்மூலம்நாம்அனைவரும்இந்தியர்என்றஉணர்வைப்பெறுகிறோம். இத்தகையமுன்னெடுப்புக்காகபிரதமர்அவர்களுக்குநன்றிசொல்லியாகவேண்டும்.
இதுபோன்றநிகழ்ச்சிகள்வாயிலாகஒருவரின்கலாச்சாரத்தைமற்றொருவர்தெரிந்துகொள்ளவாய்ப்பாகஇருக்கிறது” என்றுதெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.