அமைச்சர் கே.என். நேருவுக்கு கூடுதல் பொறுப்பு

அடுத்தாண்டு திருச்சியில் நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்தாண்டு திருச்சியில் நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பேற்றுக் கொண்டார்.

author-image
WebDesk
New Update
Nehru and anbil

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

nehru and anbil

தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அமைச்சர் அன்பில் மகேஸ், துணைத்தலைவருக்கான Scarf-வினை கே.என். நேருக்கு அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 

nehru event

இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: