New Update
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு: சிபிஐ விசாரணை கூடாது.. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை வைக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Advertisment