/indian-express-tamil/media/media_files/QOYGm7GRXTFXLDYh60SN.jpeg)
கள்ளக்குறிச்சிபகுதியில், கள்ளச்சாராயம்குடித்து 100-க்குமேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளநிலையில், இதுவரை 50 பேர்மரணமடைந்துள்ளர்.
கள்ளச்சாராயம்குடித்துபாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சிஅரசுமருத்துவக்கல்லாரிமருத்துவமனை, சேலம், விழுப்புரம்மற்றும்பாண்டிச்சேரிஆகியபகுதிகளில்உள்ளமருத்துவமனைகளில்சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்ப்போது பேசிய அவர், தமிழக அரசு ஏழை மக்கள் மீது அக்கரை இல்லாத அரசாக ஆக உள்ளது என்றும் இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருக்கிறது என்றும் கூறினார்.
இந்நிலையில் கள்ளக்கறிச்சி விஷ சாராய சமவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த வீராசாமி (40) என்பவர் சற்றுமுன் உயிரிழந்தார். இதனால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி 28 பேர், சேலம் 15 பேர், விழுப்புரம் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் -3 என மொத்தம் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 88 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.