மதம் வைத்து அரசியல் செய்பவரை… பதம் பார்க்க வந்தவரே; கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும்; மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே நம்மவரே நீ வாழ்க பல்லாண்டு – கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும்; மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே நம்மவரே நீ வாழ்க பல்லாண்டு – கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

author-image
WebDesk
New Update
மதம் வைத்து அரசியல் செய்பவரை… பதம் பார்க்க வந்தவரே; கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க மற்றும் தி.மு.க.,வினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

Advertisment

இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் நவம்பர் 7 இல் பிறந்தநாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அரசியல் அமைப்பை விட பாரதம் பழமையானது: ஆளுனர் ஆர்.என் ரவி

publive-image

Advertisment
Advertisements

அந்த போஸ்டரில், மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே நம்மவரே நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: