New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-57.jpg)
கேரளத்தில் அண்மையில் நடந்த ஓணம் பம்பர் லாட்டரி விற்பனையில் திருப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பம்பர் பரிசாக விழுந்தது.
கேரள வியாபாரிகளால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது மக்களின் ஆசையை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.
கேரளத்தில் அண்மையில் நடந்த ஓணம் பம்பர் லாட்டரி விற்பனையில் திருப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பம்பர் பரிசாக விழுந்தது.