New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/24/dPqBHxLlN25A5OIDW3t3.jpg)
'கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வணங்கி வந்தால் மாணவ - மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
"படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
'கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வணங்கி வந்தால் மாணவ - மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.